சங்கீதம் 89:35-37 - WCV
35
ஒரே முறையாய் என் புனிதத்தின் மீது ஆணையிட்டுக் கூறினேன்: ஒருபோதும் அவனுக்கு நான் பொய் உரைக்கமாட்டேன்.
36
அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்: அவனது அரியணை கதிரவன் உள்ளளவும் என்முன் நிலைக்கும்.
37
அது விண்ணின் உண்மையான சான்றென உறுதியாயிருக்கும்: நிலாவென என்றென்றும் நிலைத்திருக்கும்.”(சேலா)