33
ஆயினும், என் பேரன்பை தாவீதைவிட்டு விலக்கமாட்டேன்: என் வாக்குப்பிறாழாமையினின்று வழுவமாட்டேன்.
34
என் உடன்படிக்கையை நான் மீறமாட்டேன். என் வாக்குறுதியை நான் மாற்றமாட்டேன்.
35
ஒரே முறையாய் என் புனிதத்தின் மீது ஆணையிட்டுக் கூறினேன்: ஒருபோதும் அவனுக்கு நான் பொய் உரைக்கமாட்டேன்.