சங்கீதம் 84:11 - WCV
ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குத் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்: ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்: மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார்.