8
எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்: வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்.
9
அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்: அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது.
10
அதன் நிழல் மலைகளையும் அதன் கிளைகள் வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.
11
அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின.