24
உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர்: முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீர்.
25
விண்ணுலகில் உம்மையன்றி எனக்கிருப்பவர் யார்? மண்ணுலகில் வேறுவிருப்பம் உம்மையன்றி எனக்கேதுமில்லை.
26
எனது உடலும் உள்ளமும் நைந்து போயின: கடவுளே என் உள்ளத்திற்கு அரணும் என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.