சங்கீதம் 68:18 - WCV
உயர்ந்த மலைக்கு நீர் ஏறிச் சென்றீர்: சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றீர்: மனிதரிடமிருந்தும் எதிர்த்துக் கிளம்பியவரிடமிருந்தும் பரிசுகள் பெற்றுக் கொண்டீர்: கடவுளாகிய ஆண்டவர் அங்கேதான் தங்கியிருப்பார்.