சங்கீதம் 59:12 - WCV
அவர்களின் வாய் பேசுவதும் நா உரைப்பதும் பாவமே: அவர்கள் தற்பெருமை அவர்களைச் சிக்கவைப்பதாக! அவர்கள் சபிக்கின்றனர்: அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர்.