சங்கீதம் 56:13 - WCV
ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்: வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ!