சங்கீதம் 55:12 - WCV
என்னை இழித்துரைக்கின்றவன் என் எதிரியல்ல: அப்படியிருந்தால் பொறுத்துக் கொள்வேன்: எனக்கெதிராயத் தற்பெருமை கொள்பவன் எனக்குப் பகைவன் அல்ல: அப்படியிருந்தால், அவனிடமிருந்து என்னை மறைத்துக் கொள்வேன்.