சங்கீதம் 45:1 - WCV
மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்றபோழ்து, இனியதொரு செய்தியால் என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது: திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே!