சங்கீதம் 43:4 - WCV
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்: என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்: கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.