சங்கீதம் 40:2 - WCV
அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்: கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்: என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.