சங்கீதம் 30:11 - WCV
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்: என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.