சங்கீதம் 18:6 - WCV
என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்: என் கடவுளை நோக்கிக் கதறினேன்: தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்: என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.