சங்கீதம் 145:3-5 - WCV
3
ஆண்டவர் மாண்புமிக்கவர்: பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்: அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.
4
ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்: வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.
5
உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன்.