சங்கீதம் 141:5 - WCV
நீதிமான் என்னைக் கனிவோடு தண்டிக்கட்டும்: அது என் தலைக்கு எண்ணெய்போல் ஆகும்: ஆனால், தீயவரின் எண்ணெய் என்றுமே என் தலையில் படாமல் இருக்கட்டும்: ஏனெனில், அவர்கள் செய்யும் தீமைகளுக்கு எதிராய் நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.