சங்கீதம் 119:145 - WCV
முழு இதயத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்: உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.