சங்கீதம் 117:2 - WCV
ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது: அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா!