4
அவர்களுடைய தெய்வச்சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே!
5
அவற்றுக்கு வாய்கள் உண்டு: ஆனால் அவை பேசுவதில்லை: கண்கள் உண்டு: ஆனால் அவை பார்ப்பதில்லை:
6
செவிகள் உண்டு: ஆனால் அவை கேட்பதில்லை: மூக்குகள் உண்டு: ஆனால் அவை முகர்வதில்லை.
7
கைகள் உண்டு: ஆனால் அவை தொட்டுணர்வதில்லை: கால்கள் உண்டு: ஆனால் அவை நடப்பதில்லை: தொண்டைகள் உண்டு: ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.
8
அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர்.