சங்கீதம் 109:6-8 - WCV
6
அவர்கள் கூறியது: “அவனுக்கு எதிராகத் தீயவனை எழும்பச் செய்யும்! 'குற்றம் சாட்டுவோன்' அவனது வலப்பக்கம் நிற்பானாக!
7
நீதி விசாரணையின்போது அவன் தண்டனை பெறட்டும்! அவன் செய்யும் வேண்டுகோள் குற்றமாகக் கருதப்படுவதாக!
8
அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்: அவனது பதவியை வேறோருவன் எடுத்துக் கொள்ளட்டும்!