சங்கீதம் 106:47 - WCV
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! எங்களை விடுவித்தருளும்: வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும்: அப்பொழுது நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்: உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்.