11
'இறைவன் மறந்துவிட்டார்: தம் முகத்தை மூடிக்கொண்டார்: என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்' என்று பொல்லார் தமக்குள் சொல்லிக் கொள்கின்றனர்.
12
ஆண்டவரே, எழுந்தருளும்! இறைவா, எமது ஆற்றலை வெளிப்படுத்தும்! எளியோரை மறந்துவிடாதேயும்.
13
பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்? அவர் தம்மை விசாரணை செய்யமாட்டாரென்று அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?