நெகேமியா 13:19 - WCV
ஓய்வு நாளுக்குமுன் எருசலேம் வாயில்களில் இருள் படரும்போது,கதவுகள் மூடப்படவேண்டும் என்றும் ஓய்வுநாள் முடியும்வரை அவற்றைக் திறக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டேன். எச்சுமையும் உள்ளே வராதபடி எனது வேலையாள்களை வாயிலருகில் நிறுத்தினேன்.