1
முத்திரையிட்டவர்கள் பின் வருமாறு: அக்கலியாவின் மகனும், ஆளுநருமான நெகேமியா, செதேக்கியா,
2
குருக்கள்: செராயா அசரியா, எரேமியா,
3
பஸ்கூர், அமரியா, மல்கியா,
4
அத்தூசு, செபானியா, மல்லூக்கு,
5
ஆரிம், மெரேமோத்து, ஒபதியா, தானியேல், கின்னத்தோன், பாரூக்கு,
6
மெசுல்லாம், அபியா, மியாமின்,
7
மாசியா, பில்காய், செமாயா.
8
லேவியர்: அசனியாவின் மகன் ஏசுவா, ஏனாதாத்தின் புதல்வரில்
10
இவர்களின் சகோதரர்கள் செபானியா, ஓதியா, கெலிற்றா, பெலாயா, ஆனான்,
11
மீக்கா, இரகோபு, அசபியா,
12
சக்கூர், செரேபியா, செபானியா,
14
மக்கள் தலைவர்: பாரோசு, பாகத்து மோவாபு, ஏலாம், சத்தூ, பானி,
15
புன்னி, அஸ்காது, பேபாய்,
16
அதோனியா, பிக்வாய், ஆதின்,
17
அத்தேர், எசேக்கியா, அசூர்,
19
ஆரிபு, அனத்தோத்து, நேபாய்,
20
மக்பியாசு, மெசுல்லாம், ஏசீர்,
21
மெசபேல், சாதோக்கு யாதுவா,
22
பெலாத்தியா, ஆனான், அனாயா,
24
அல்லோகேசு, பில்கா, சோபேக்கு,
27
மல்லூக்கு, ஆரிம், பானா.