2நாளாகமம் 32:5 - WCV
அவர் பெருமுயற்சி செய்து, இடிந்துபோன மதில்களை மீண்டும் கட்டி, அவற்றில் காவல் மாடங்களை எழுப்பினார்: தாவீது நகரில் மில்லோ என்ற கோட்டையை வலுப்படுத்தினார்: அத்துடன் திரளான படைக்கலன்களையும் கேடயங்களையும் தயாரித்தார்.