2நாளாகமம் 25:9 - WCV
அப்பொழுது அமட்சியா கடவுளின் மனிதரை நோக்கி,‘இஸ்ரயேலின் படைக்கு நான் கொடுத்துள்ள நாலாயிரம் கிலோகிராம் வெள்ளி வீணாகுமே! ‘ என்றான். அதற்குக் கடவுளின் மனிதர்,‘ஆண்டவரால் இதைவிட மிகுதியாக உனக்குக் கொடுக்க முடியும் ‘ என்றார்.