2நாளாகமம் 19:7 - WCV
உங்களிடம் இறையச்சம் இருக்கட்டும்: எல்லாவற்றையும் கவனத்தோடு செய்யுங்கள். நம் கடவுளாகிய ஆண்டவரிடம் அநீதி இல்லை: ஓர வஞ்சனை இல்லை: கையூட்டும் அவரிடம் செல்லாது ‘ என்றார்.