2நாளாகமம் 19:6 - WCV
அவர் அவர்களை நோக்கி,‘நீங்கள் செய்வது யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் நீதி வழங்குவது மனிதனை முன்னிட்டு அன்று, ஆண்டவரை முன்னிட்டே: ஏனெனில், நீதி வழங்குவதில் அவர் உங்களோடு இருக்கிறார்.