1நாளாகமம் 29:20 - WCV
பின்பு தாவீது சபையார் அனைவரையும் நோக்கி,;உங்கள் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்துங்கள் ; என்றார். உடனே சபையார் அனைவரும் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரை வாழ்த்திப் பணிந்து தொழுதனர்: அரசனையும் வணங்கினர்.