2இராஜாக்கள் 5:13 - WCV
அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி, அவரிடம்,”எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறிஇருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, 'மூழ்கி எழும்: நலமடைவீர்' என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன?”என்றனர்.