1இராஜாக்கள் 9:8 - WCV
இக்கோவில் இடிந்த கற்குவியல் ஆகும். அதைக் கடந்து செல்லும் எவனும் திகிலடைவான்: சீழ்”க்கையடித்து இகழ்ச்சியாய்ப்பேசி“ஆண்டவர் இந்நாட்டுக்கும் இக்கோவிலுக்கும் இப்படிச் செய்தது ஏன்? “ என்று கேட்பான்.