உடனே, உயிரோடிருந்த பிள்ளையின் தாய் தன் மகனுக்காக நெஞ்சம் பதறி அரசரிடம்,“வேண்டாம் என் தலைவரே! கொல்ல வேண்டாம். உயிரோடிருக்கும் குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள் “ என்று வேண்டினாள். மற்றவளோ,“அது எனக்கும் வேண்டாம்: உனக்கும் வேண்டாம்: அதை இரண்டாக வெட்டுங்கள் “ என்றாள்.