1இராஜாக்கள் 22:4 - WCV
எனவே அவன் யோசபாத்திடம்,“இராமோத்து-கிலாயாதோடு போரிட என்னுடன் வருகின்றீரா? “ என்று கேட்டான். அதற்கு யோசபாத்து இஸ்ரயேலின் அரசனை நோக்கி,“உம்மைப் போலவே நானும் தயார்: உம் மக்களைப் போலவே என் மக்களும்: உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும் “ என்றான்.