1இராஜாக்கள் 21:20 - WCV
அப்போது ஆகாபு எலியாவை நோக்கி,“என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா? “ என்று கேட்டான். அதற்கு அவர்“ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய்.