1இராஜாக்கள் 19:20 - WCV
எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து,“நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன் “ என்றார். அதற்கு அவர்,“சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்! “ என்றார்.