1இராஜாக்கள் 17:20 - WCV
அவர் ஆண்டவரை நோக்கி,“என் கடவுளாகிய ஆண்டவரே, எனக்குத் தங்க இடம் கொடுத்த கைம்பெண்ணின் மகனைச் சாகடித்து அவளைத் துன்புறுத்தலாமா? “ என்று கதறினார்.