1இராஜாக்கள் 13:18 - WCV
அதற்கு முதியவர்,“உம்மைப் போல் நானும் இறைவாக்கினர்தான். 'உணவருந்திக் தண்ணீர் குடிக்க நீ அவனை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ' என்று ஆண்டவர் ஒரு வானதூதர் வாயிலாக எனக்குச் சொன்னார் “ என்றார். ஆனால் அவர் சொன்னதோ பொய்.