ஆதியாகமம் 9:11 - WCV
உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்: சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது.மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது.”