ஆதியாகமம் 7:16 - WCV
கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி உள்ளே சென்றவை எல்லாம் ஒவ்வோர் உயிரினத்திலும் ஆணும் பெண்ணுமாக உள்ளே சென்றன.அதன் பின் ஆண்டவர் அவரை உள்ளே விட்டுக் கதவை மூடினார்.