ஆதியாகமம் 6:13 - WCV
அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன்.ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது.இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.