ஆதியாகமம் 5:22 - WCV
மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான்.ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.