ஆதியாகமம் 49:5-7 - WCV
5
சிமியோன், லேவி இருவரும் உண்மையில் உடன் பிறப்புகளே! அவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்!
6
மனமே, அவர்களது மன்றத்தினுள் நுழையாதிரு! மாண்பே, அவர்களது அவையினுள் அமராதிரு! ஏனெனில் கோப வெறி கொண்டு அவர்கள் மனிதர்களைக் கொன்று குவித்தார்கள்.வீம்புக்கென்று அவர்கள் எருதுகளை வெட்டி வதைத்தார்கள்.
7
அவர்களது கடுமையான சினம் சபிக்கப்படும்.அவர்களது கொடுமையான கோபம் சபிக்கப்படும்.அவர்களை யாக்கோபினின்று பிரிந்து போகச் செய்வேன்.அவர்களை இஸ்ரயேலினின்று சிதறடிப்பேன்.