ஆதியாகமம் 48:15 - WCV
அவர் யோசேப்புக்கு ஆசி வழங்கிக் கூறியது: “என் தந்தையரான ஆபிரகாமும் ஈசாக்கும் எந்தக் கடவுள் திருமுன் நடந்து வந்தனரோ அந்தக் கடவுளேஇன்று வரை என் வாழ்நாள் முழுவதும் எனக்கு ஆயராக விளங்கிவருகிறார்.