ஆதியாகமம் 48:11 - WCV
பின்னர், இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, “உன் முகத்தை நான் காண மாட்டேன் என்றே நினைத்தேன்: ஆனால் உன் வழிமரபையும் கூட நான் காணும்படி கடவுள் அருள்செய்தார்”“என்றார்.