ஆதியாகமம் 45:24 - WCV
பின்பு, அவர் தம் சகோதரர்களை வழியனுப்பி வைத்தார்.அவர்களை விட்டுப் பிரியும்போது, “நீங்கள் வழியில் சச்சரவு செய்யாதீர்கள்” என்று சொல்லி அனுப்பினார்.