ஆதியாகமம் 4:26 - WCV
சேத்துக்கும் மகன் ஒருவன் பிறந்தான்: அவனுக்கு அவன் ஏனோசு என்று பெயரிட்டான்.அப்பொழுதே“ஆண்டவர்” என்னும் திருப்பெயரால் அவரை வழிபடலாயினர்.