ஆதியாகமம் 38:24 - WCV
மூன்று மாதம் சென்றபின்னர், “உம் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள்.வேசித்தனத்தினால் கருவுற்றிருக்கிறாள்” என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது.அப்பொழுது அவர்,”அவளை இழுத்துக் கொண்டு வாருங்கள்: அவள் எரிக்கப்பட வேண்டும்” என்றார்.