ஆதியாகமம் 33:18 - WCV
இவ்வாறு யாக்கோபு பதான் அராமிலிருந்து திரும்பி வந்தபின் கானான் நாட்டைச் சார்ந்த செக்கேம் நகருக்கு நலமுடன் வந்து சேர்ந்தார்.அந்நகருக்கு எதிரே பாளையம் இறங்கினார்.