ஆதியாகமம் 3:6 - WCV
அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள்.அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள்.அவனும் உண்டான்.