ஆதியாகமம் 3:24 - WCV
இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார்.ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.